Tuesday, July 2

13ஐப் பாதுகாப்பதற்காக கொழும்பில் நாளை கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை

wikஜனநாயக ரீதியான பிரச்சினைகளிலிருந்து பாதுகாப்பதற்காக 13இல் திருத்தம் மேற்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாள் நாளை புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கையெழுத்திட்டு, 13ஆம் திருத்த சட்டமூலத்தை பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்து தங்களது சக்தியை வெளிப்படுத்துமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
இந்நிகழ்வில், விக்கிரமபாகு கருணாரத்ன, மனோ கணேசன், சிறிதுங்க ஜயசூரிய, அஸாத் சாலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

No comments:

Post a Comment