13645
படை வீரர்கள், 100 கவச வாகனங்கள் , 55 போர் கப்பல்கள், 28 யுத்த
விமானங்கள்-யுத்த வெற்றியின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி
விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாளை கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment