Wednesday, June 26

முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதை மக்கள் விரும்புகின்றனர் - சபீக் ரஜாப்டீன்


வடக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கோங்கிரஸ் தனித்து போட்டியிடுவதை மக்கள் விரும்புவதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்டீன் தெரிவித்துள்ளார்.


எனினும் இது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் 28ஆம் திகதியே மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment