Friday, June 21

அறுப்பதற்கு தயாராகவிருந்த மாட்டை வாங்கிய மாணவர்கள்


கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்கு உற்பட்ட மல்தெனிய பாடசாலையின் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பாதை யாத்திரை சென்று சேகரித்த சுமர் 30,000 ம் ரூபாய பணத்தின் மூலம் அறுப்பதற்கு தயாராக இருந்த மாடு ஒன்றை கொள்வனவு செய்து அதனை விவசாயி ஒருவருக்கு 20-06-2013 கையளித்தனர்.
பாடசாலை அதிபர் டீ. சிசிரவன்சவின ஆலோசனையின் அடிப்படையில் இன் நிகழ்வு இடம்பெற்றது.

No comments:

Post a Comment