கல்வி
அமைச்சால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வெளிக்கள தமிழ்மொழி பயிற்சி
மூலமாக பிக்குகள் தமிழை பயில்கின்றமைக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்மொழி கற்கையை நிறைவு செய்த பிக்குமாருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு உள்ளன.
யாழ்ப்பாணம் தேசிய கல்லூரியில் நேற்று இடம்பெற்ற விழாவில் வைத்து
பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா இவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
|
No comments:
Post a Comment