Friday, December 30

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமியொருவர் 7 வருடங்களின் பின் பெற்றோர்களிடம் வந்து சேர்ந்தார்...

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் போது காணாமல் போன சிறுமியொருவர் 7 வருடங்களின் பின் தன்னுடைய பெற்றோரைத் தேடி வீடு வந்து சேர்ந்துள்ள சம்பவமொன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
 

2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது தான் நீரினால் அடித்துச் செல்லப்பட்டு வேறு ஒரு பகுதியில் வாழ்ந்து வந்தததாகவும். தனக்கு தேவையான சகல வசதிகளையும் தன்னை பராமரித்தவர்கள் செய்து தந்ததாகவும்இ தன்னுடைய பெற்றோரை பார்க்க விரும்புவதாக தான் கூறிய போது அது சம்பந்தமான விடயங்களை அறிவதில் மிகவும் அக்கரை எடுத்து இன்று என்னை பெற்றவர்களை வந்தடைந்ததனை இட்டு இறைவனுக்கும் எனக்கு உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக 15 வயது நிரம்பி மேரி யுலந்தா தெரிவித்தார்.

No comments:

Post a Comment