[ Wednesday, 16 November 2011, 01:34.29 PM. ] |
![]() சிரியாவில் நிலவும் சுமூகமற்ற அரசியல் சூழ்நிலை தொடர்பாக எழுந்த காரசாரமான விவாதமே இவ்வாறு மோதலாக உருவெடுத்துள்ளது. சிரிய ஜனாதிபதி அசாட்டின் நடவடிக்கைதொடர்பில் விமர்சித்தமையும் இதற்கான காரணமாகக் கூறப்படுகின்றது மேலும் இவ்விரு அரசியல்வாதிகளும் கடுமையான வார்த்தைப்பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சுகார் கதிரையொன்றினைத் தூக்கித் தாக்க முயற்சித்துள்ளார். எனினும் பின்னர் இருவரும் சமாதானப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது |
Thursday, November 17
லெபனான் அரசியல்வாதிகள் நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோதல்
Labels:
இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்,
சுவாரஷ்யமானவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment