Saturday, July 23

நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் தீவிரவாத தாக்குதல்: 87 பேர் பலி



[ Sat,July 23, 2011 ,10:48 am ]



ஓஸ்லோ : நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் பிரதமர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் அந்த கட்டிடத்தில் நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். குண்டு வெடித்த போது பிரதமர் ஜெனஸ் ஸ்டோல்டன் பெர்க் அலுவலகத்தில் இல்லை என்பதால், அவர் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கி சூட்டில் மொத்தம் 87 பேர் பலியாகினர். இதற்கு காரணமான தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர். நார்வே நாட்டில் 7 ஆண்டுகளாக தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2004 ம் ஆண்டு மேட்ரிட் என்ற இடத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பில் 191 பேர் கொல்லப்பட்டனர் என்பது குற்பிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment