Monday, May 13

கொலன்னாவையில் பள்ளிவாசல் மீது தாக்குதல்

Breaking Newsமெகொட கொலன்னாவ பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு கோஷ்டிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலை தொடர்ந்து குறித்த பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இது தொடர்பில்  கருத்து தெரிவித்த மேல்மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் முஜிபுர்ரஹ்மான் தெரிவித்தார்.
சேத விபரங்கள் உடனடியாக தெரியவராத நிலையில் பொலிசார் விசாரணைகளை தொடர்கின்றனர்.
(விடிவெள்ளி)

No comments:

Post a Comment