Thursday, May 2

ஆஸாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார்

Azard salyஆஸாத் சாலி சற்று முன்னர் குற்ற புலனாய்வு பிரிவிரனால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது . இன்று அவரின் நண்பரின் இல்லத்துக்கு வந்த CID யினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் .இன்று காலை 6 மணியளவில் அவர் தங்கியிருந்த
அவரின் நண்பரின்  வீட்டை குற்றப்புலனாய்வு பிரிவினரும் விஷேட அதிரடி பிரிவினரும் சுற்றிவளைத்ததாகவும் பின்னர் 7:30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டார் அவரின் சகோதர்  தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை அவர்   4 ஆம் மாடிக்கு வருமாறு குற்ற புலனாய்வுபிரிவினரால் அழைக்கப் பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment