
இன்று நண்பகல் சட்டத்தரணி அஸாத் சாலியை
சந்திக்கப் சென்றபோது, இருவரால் தூக்கிக்கொண்டு வரப்பட்டே அவர்
சட்டத்தரணிக்கு காட்டப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டது முதல் உண்ணாவிரதம்
இருக்கும் அஸாத் சாலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்
தெரிவித்தார்.
அஸாத் சாலி இன்று 4 மணியளவில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment