Monday, May 20

180 அலகுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்தினால் கட்டணத் திருத்தம் அவசியமில்லை


மின்சார சபையினால் திட்டமிடப்பட்ட அளவை விட தற்போது நீர்மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும் என்பதால் 180 அலகுகள் வரை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு மின்சார கட்டணத் திருத்தம் அவசியமில்லை என தேசிய மின்சார பாவனைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment