
ஸ்ரீ தலதா மாளிகையின் புகைப்படம் ஒன்றை கேரேஜ் சுவரில் ஒட்டியதன் மூலம்
தலதா மாளிகைக்கு அவமானம் ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாக அவ் விடுதியை
நடாத்திச் சென்ற முஸ்லிம்கள் இருவருக்கும் எதிராக குற்றவியல் வழக்கு மசோதா
இலக்கம் 291 (அ) உறுப்புரைக்கு கீழ் வழக்குத் தாக்கல் செய்வதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ தலதா மாளிகையின் புகைப்படம் ஒன்றை கேரேஜ் சுவரில் ஒட்டியது தலதா
மாளிகைக்கு ஏற்படுத்திய அவமானம் எனக் கூறி பொது பல சேனாவின் பிக்கு
முறைப்பாடு செய்ததாகவும் அதன்படி விசாரணை மேற்கொண்டதாகவும் பொலிஸார்
கூறினர்.JM
No comments:
Post a Comment