Thursday, January 31

காலியில் தனியார் வங்கி இஸ்லாமிய பிரிவு மீது கல்வீச்சு தாக்குதல்



காலியில் அமைந்துள்ள வங்கியின் இஸ்லாமிய பிரிவு மீது சிலர் கல் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வங்கியின் கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையிவே வங்கியின் இஸ்லாமிய பரிவு மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வங்கியின் பெயர் பலகையொன்றையும் குறித்த பகுதியிலிருந்து அகற்ற கடும்போக்கு பௌத்த சிங்கள இனவாதிகள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment