Saturday, May 5

பௌத்த கொடிக்கு அவதூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

 
 
பௌத்த கொடிக்கு அவதூறு ஏற்படும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, சகல மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பௌத்த கொடிக்கு களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பௌத்த கொடிக்கு களங்கம் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் புதிய சுற்று நிருபமொன்றை அறிமுகம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment