Friday, November 25

லண்டனில் பிரமாண்டமாய் அமைக்க படும் மாவீரர் துயிலுமில்லம் -அதை காண மக்கள் குதுகலம் .. ! -
பிரித்தானியாவில் இதுவரை இடம்பெற்றிராத வரலாற்று சிறப்பு மிகு மாவீரர் மண்டபம் அமைக்க பட்டு வருகின்றது . தடவையில் நிற்க கூடிய வகையிலான மண்டபமும் ..அத்துடன் ஐயாயிரம் வாகனம்கள் நிறுத்தவல்ல வாகன தரிப்பிடமும் அமைக்க பட்டு வருகின்றன .
அத்துடன் சிறப்பு அம்சமாக தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறான மாதிரி துயிலும் இல்லங்கள் பிரமாண்டமாய் அமைக்க பட்டு வருகின்றன .
 
இவை இதுவரை பிரித்தானியாவில்நிகழ்ந்திராத வகையிலும் தாயகத்தில் இடம் பெற்ற மாவீரர் நிகழ்வுகள் போல இவை இருக்கும் என அந்த மண்டபங்களை அமைத்துவருபவர்கள் தெரிவித்துள்ளனர் .

No comments:

Post a Comment