Saturday, July 23

கிளிநொச்சி உமையாள்புரத்தில் ஒரு வாக்கும் பதிவாகவில்லை



[ Sat,July 23, 2011 ,06:00 pm ]



கிளிநொச்சி மாவட்டத்தில் உமையாள்புரம் பகுதியில் ஆரம்பப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கெடுப்பு நிலையத்தில் எவருமே வாக்களிக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனை தொடர்பு கொண்டு கேட்ட போது அங்கிருந்த மக்கள் பதிவுகளை மேற்கொண்டுவிட்டு வேறு மாவட்டங்களில் வசித்து வருகிறார்கள என

No comments:

Post a Comment