பிள்ளைகளில் பலர் வேலை செய்வதால் குடும்பம் ஒருவாறு ஓடுகிறது. மனைவிகளிடையே உள்ள ஒற்றுமை இன்னமும் இந்த குடும்பத்தை நிலைகுலைக்காமல் வைத்திருக்கிறது. ஒரு வேளை உணவுக்கு இவர்களுக்கு தேவைப்படும் உணவின் அளவு திருமண விருந்துக்கு பரிமாறப்படும் அளவை விட அதிகமாம்.
Friday, October 21
39 மனைவிமார் 94 பிள்ளைகள், உலக சனத்தொகை அதிகரிப்பின் முக்கிய பங்காளர்!(படங்கள் இணைப்பு)
Labels:
சுவாரஷ்யமானவை
Thursday, October 20
இஸ்ஸாத்தை உன்மை படுத்தும் சாவுக்கடல் சாசனச் சுருள்கள் ! (அதிரவைக்கும் அத்தாட்சி)
கும்ரான் மலைக்குகை !
அல் குர ஆன் - 18:9. "(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?"
- சாவுக்கடல் சாசனச் சுருள்கள் :
இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றி குறிப்பிடும் போது, குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகைவாசிகள் மற்றும் ஏட்டுக்குரியவர்கள் (சுவடிக்கு உரியவர்கள்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அப்படியானால் ஒரு சுவடி இவர்களது வரலாற்றுடன் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. "அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.
அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அது என்ன சுவடி? அது என்ன ஏடு என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.
Labels:
இஸ்லாமிய உலகம்,
சுவாரஷ்யமானவை
பாரதவின் கொலை விசாரணையில் அம்பலமான புதிய தகவல்கள்
முல்லேரியாவில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வர் படுகொலை செய்யப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போது அங்கு காணப்பட்ட கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும்...
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வாவின் வாகன அணியில் நுகோகொடை பிராந்தியத்துக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன், முல்லேரியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நாலக குணசேகர ஆகியோரும் இருந்தனர் என்ற தகவல் இன்று (20) கொழும்பு மஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திவின் கார்ச் சாரதியான போலகே சமன் என அழைக்கப்படும் லியனே சமந்த மற்றும் துமிந்த சில்வாவின் கார்ச் சாரதியான பாலசூரிய ஆராய்ச்சி சமிந்த ஆகியோர் வழங்கிய வாக்கு மூலத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என இன்று மஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திவின் கார்ச் சாரதியான போலகே சமன் என அழைக்கப்படும் லியனே சமந்த மற்றும் துமிந்த சில்வாவின் கார்ச் சாரதியான பாலசூரிய ஆராய்ச்சி சமிந்த ஆகியோர் வழங்கிய வாக்கு மூலத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது என இன்று மஜிஸ்திரேட் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.
Labels:
இலங்கை செய்திகள்
Breaking News கேணல் கடாபி கைது : லிபிய தொலைக்காட்சி
வியாழக்கிழமை, 20 ஒக்டோபர் 2011 17:17
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபர் கேணல் முவம்மர் கடாபி கைது செய்யப்பட்டுள்ளதாக லிபிய தொலைக்காட்சியொன்று தெரிவித்துள்ளது.
கேணல் கடாபி 'பிடிக்கப்பட்டுள்ளதாகவும்' ஆனால் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை என்பது உறுதியில்லை எனவும் லிபியாவை தற்போது நிர்வாகம் செய்யும் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் படைகளின் களத் தளபதி ஒருவர் அல் ஜஸீராவுக்கு தெரிவித்துள்ளார்.இதேவேளை பிடிபட்டுள்ளதாகவும் அவரின் இரு கால்களும் காயமடைந்துள்ளதாகவும் தேசிய இடைக்கால கவுன்ஸிலின் பேச்சாளர் ஆப்தில் மஜித் ராய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
Labels:
இஸ்லாமிய உலகம்,
உலக செய்திகள்
சார்ஜாவிலிருந்து சட்டவிரோத சிகரெட்களை கடத்திவந்த ஆசிரியர் சுங்க அதிகாரிகளால் கைது
இன்று அதிகாலை 04.30 அளவில் சார்ஜாவில் இருந்து வந்த நபரே சட்டவிரோத சிகரெட் தொகைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 31,600 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் இலங்கை பெறுமதி 6 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் எனவும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:
இலங்கை செய்திகள்
சிகரெட் வகைகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது
Labels:
இலங்கை செய்திகள்
Wednesday, October 19
"உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை!

October 19, 2011
பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், பாகிஸ்தானில் உள்ளே நுழையுமுன் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துக்கொள்ளுங்கள்" என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் ஃபர்வேஸ் கயானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பிராந்தியம் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தைக் கைவிட வேண்டும், பாகிஸ்தானில் உள்ளே நுழையுமுன் ஒன்றுக்குப் பத்துமுறை யோசித்துக்கொள்ளுங்கள்" என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் ஃபர்வேஸ் கயானி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Labels:
இஸ்லாமிய உலகம்
Monday, October 17
இஸ்ரேல்-ஐரோப்பா எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அனுமதி மறுப்பு
இஸ்ரேலிருந்து துருக்கி வழியாக ஐரோப்பாவிற்கு இயற்கை வாயுவை கொண்டு செல்லும் எரிவாயு குழாய் திட்டத்திற்கு துருக்கி அரசு அனுமதி மறுத்துள்ளது.
துருக்கியில் தனியார் நிறுவனங்கள் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கோரி சமர்ப்பித்த மனுவை துருக்கி எரிசக்தி துறை அமைச்சர் தானிர் இல்திஸ் தள்ளுபடிச் செய்ததாக அறிவித்தார்.
காஸ்ஸா நிவாரணக் குழுவினரின் கப்பல் மீது தாக்குதல் நடத்தி9 துருக்கியர்களை கொலைச் செய்யவில்லையெனில் இத்திட்டத்திற்கு தடை ஏற்பட்டிருக்காது என இல்திஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் அராஜக தடையினால் துயரத்தில் ஆழ்ந்துள்ள காஸ்ஸா மக்களுக்கு நிவாரணப் பொருட்களுடன் சென்ற உதவிக் கப்பலை கடந்த 2010 மே மாதம் இஸ்ரேல் தாக்கி 9 துருக்கிய தன்னார்வத் தொண்டர்களை அநியாயமாக படுகொலைச் செய்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவத்திற்கு மன்னிப்புக்கோர வேண்டும் என்ற துருக்கியின் கோரிக்கையை இஸ்ரேல் அலட்சியப்படுத்தி வருவது இரு நாடுகளிடையேயான உறவை சீர்குலைத்துள்ளது.
Labels:
இஸ்லாமிய உலகம்
முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் வாக்குத் தரமாட்டார்கள்:ஜனாதிபதி
கொழும்பு தேர்தல் முடிவு பற்றி நீங்கள என்ன கூறுகிறீர்கள் என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்டபோது பதிலளித்த ஜனாதிபதி நீங்கள் எதனை கூறுகிறீர்களோ அதனையே நானும் கூறுகிறேன். கொழும்பின் முடிவு இப்படி அமையும் என்பது எனக்கு முன்பே தெரியும். முஸ்லிம்கள் எங்களுக்கு புரியாணி தருவார்கள் வாக்கு தரமாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Posts (Atom)