அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கும்
முஸ்லிம் வியாபார நிலைகளுக்கும் எதிராகத் தொடரும் பேரினவாத முன்னெடுப்புகள்
அநுராதபுர, தம்புள்ளை, குருணாகலை பகுதிகளைத் தொடர்ந்து இரத்தினபுரியைக்
குறி வைப்பதில் ஆச்சரியமில்லை என்பதால் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று
என்றாலும் பிராந்திய அரசியல் வாதிகள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதன்
மூலம் அசம்பாவிதங்களையும் பதற்றத்தையும் தணிக்க முடியும் என்பது
குறிப்பிடத்தக்கது.
Thursday, January 31
இரத்தினபுரியில் இனவாத ஆர்ப்பாட்டம் : பிக்குகள் ஏற்பாடு ?
Labels:
இலங்கை செய்திகள்
சிறுபான்மையின முஸ்லிம்களைப் பாதுகாக்குமாறு சம உரிமை இயக்கம் கோரிக்கை
சிறுபான்மை இனத்திற்கெதிரா சில இனவாதிகளால் அரசின் அனுசரனையுடன் தொடர்ச்சியாக மேற் கொள்ளப்பட்டவரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், மக்களை விழிப்பூட்டும் வகையிலுமான துண்டுப்பிரசுரம் இன்று வியாழக்கிழமை (31.01.2013) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சம உரிமை இயக்கத்தினால் வினியோகிக்கப்பட்டது.
Labels:
இலங்கை செய்திகள்
மோட்டார் சைக்கிள்களுக்கு AAB எழுத்துக்களைக் கொண்ட இலக்கத்தகடு
இந்த வகுப்புக்குரிய இலக்கத் தகடுகளை AAB என முதலில் பதிவுசெய்வதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ஆணையாளர்
நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர கூறினார்.
Labels:
இலங்கை செய்திகள்
சிறுவர் துஷ்பிரயோகம்: மரண தண்டனை விதிக்க வேண்டும் :அமைச்சர் கரலியத்த
|
|||||||||||||||||||||||||||||
|
Labels:
இலங்கை செய்திகள்
காலியில் தனியார் வங்கி இஸ்லாமிய பிரிவு மீது கல்வீச்சு தாக்குதல்
இந்த வங்கியின் கடமையாற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையிவே வங்கியின் இஸ்லாமிய பரிவு மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Posts (Atom)