இச் சம்பவம் தொடர்பாக அத்தோட்ட மக்கள்
சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரனிடம் தெரிவித்ததை அடுத்து
அத்தருணத்திலேயே பொலிஸ் அதிகாரிக ளுடன் தொடர்புகொண்டு குறித்த தோட்டத்தின்
பாதுகாப்பை உறுதி செய்ததுடன் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விஜயம் செய்து
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் சம்பவம்
குறித்து அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.-விரகேசரி
No comments:
Post a Comment