முன்னர் முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த பெண்ணின் தொழில் வழங்குனர்
சார்பாக வழங்கப்பட்ட தீர்பையே மேல் நீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.
குறித்த பெண் குழந்தைகள் முன்பள்ளிமொன்றிலே வேலை செய்துள்ளதுடன் 5
வருடங்களின் பின்னர் 2008ம் ஆம் ஆண்டு அவள் வேலையிளிருந்து நீக்கப்பட்ட
பின் மீண்டும் வேளைக்கு திரும்பியுள்ளாள்.
பிரான்ஸின் அரச பாடசாலைகளில் எந்த மத ஆடைகளையும் அணிய முடியாது என்று
சட்டம் நடைமுறையிலிருந்த போதும் இங்கு அந்த சட்டம் செல்லுபடியாகாது; காரணம்
அது ஒர் தனியார் நிறுவனம் என்று நிதிமன்றம் மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment