மேலும் வெளிநாடுகளில் தமது உற்பத்திகளை
சந்தைப்படுத்துவோர் வேண்டுகோள்விடுக்கும்பட்சத்தில் மாத்திரம் அகில
இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழமைபோன்று ஹலால் சான்றிதழை வழங்கும் என
தற்போது கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றுக்
கொண்டிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அறிவிக்கபட்டுள்ளது.
இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் அகில இலங்கை
ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், மகா சங்க தலைமை பிக்குகள் மற்றும் வர்த்தக
சம்மேளன ,chamber of commerce sri lanka பிரதிநிதிகள் ஆகியோர்
பங்கேற்றுள்ளனர். மேலதிக விபரங்கள் பின்னர் பதிவு செய்யப்படும்