நாட்டில் ஏற்கனவே பிரதமர் ஒருவர் பதவி
வகித்து வருவதாகவும், இதனால் பிரதமர் பதவி குறித்து கவலைப்பட வேண்டியதில்லை
எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமராகுவது குறித்து நினைது;துக் கூட
பார்க்காத காரணத்தினால் இந்த விடயம் பற்றி பேச வேண்டியதில்லைi என பெசில்
ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment