Tuesday, March 26

முகம் மூடியபடி பணம் எடுக்க வராதீர்கள் - தெஹிவளை வங்கியில் உபதேசம்


முஸ்லிம்களே முகம் மூடியபடி பணம் எடுக்க வராதீர்கள் - தெஹிவளை வங்கியில் உபதேசம்

கொழும்பு - தெஹிவளை தனியார் வங்கியொன்று முஸ்லிம்களை முகம்மூடியபடி வங்கிக்கு வந்து ஏ.டீ.எம். இயந்திரத்தில் பணம் பெறாதீர்கள் என குறிப்பிட்டுள்ளது.

குறித்த வங்கியானது இந்த அறிவிப்பை ஏ.டீ.எம். இயந்திரத்திற்கு அருகில் ஒட்டியுள்ளது. குறித்த தகவலை முஸ்லிம் பிரமுகர் எமது இணையத்திடம் குறிப்பிட்டார்.
கொழும்பு - தெஹிவளை தனியார் வங்கியொன்று முஸ்லிம்களை முகம்மூடியபடி வங்கிக்கு வந்து ஏ.டீ.எம். இயந்திரத்தில் பணம் பெறாதீர்கள் என குறிப்பிட்டுள்ளது.

குறித்த வங்கியானது இந்த அறிவிப்பை ஏ.டீ.எம். இயந்திரத்திற்கு அருகில் ஒட்டியுள்ளது. குறித்த தகவலை முஸ்லிம் பிரமுகர் எமது இணையத்திடம் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment