இதுவரை சவூதிக்கானக்கான இலங்கை
தூதுவர்கள் ஆண்டுதோறும் ஹஜ் கடமையை ஒழுங்கு செய்வதில் முக்கிய
பங்காற்றியுள்ளார்கள் காரணம் அவர்கள் மக்கா , மதீனா மஸ்ஜித் பகுதிகளுக்கு
நேரில் சென்று விடயங்களை கையாண்டார்கள் ஆனால் முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு
அப்படி அங்கு நுழைந்து செயல்பட முடியாது என்று தெரிவித்தனர் . உலகில்
இரண்டு மஸ்ஜித் பகுதிகளுக்கு மக்கா , மதீனா பகுதிகளுக்கு இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்ட ஒருவரால் மட்டுமே நுழைய முடியும் என்று இஸ்லாம்
அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Thursday, February 21
முஸ்லிம் நாடுகளுக்கு முஸ்லிம் தூதுவர்கள் – குற்றச்சாட்டுக்கு மறுப்பு
Labels:
இலங்கை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment