மேலும் அவர், மேற்கு நாடுகளில் தூதரகங்களுக்கும் அந்த அமைப்பின்
பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் தனக்கு
கிடைத்திருக்கும் தகவலை விரைவில் இந்த நாட்டுக்கு வெளிப்படுதப் போவதாகவும்
தெரிவித்துள்ளார் .
நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment