
மட்டக்களப்பு
கடற்பரப்பில் உயிரிழந்த நிலையில் கடலில் தூக்கியெறியப்பட்டதாக கூறப்பட்ட
மியன்மார் நாட்டுப் பிரஜைகள் 98 பேரில் ஒருவர் உயிருடன் மீண்டு வந்த
சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.தங்காலை கடலில் அவர் தத்தளித்துக்
கொண்டிருந்த போது இலங்கை
மீனவர்களால் காப்பாற்றப்பட்டு தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்று தெரிவிக்கப்படுகிறது .
ஏற்கனவே, 30 பேர் காலி கராப்பிட்டிய
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை தற்போது
தேறிவருவதாக மருத்துவமனை தரப்பினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment