கண்டியில் மாடுகளை அறுக்க தடை - முஸ்லிம் உறுப்பினாகள் கடும் எதிர்ப்பு
கண்டி மாநகர சபை எல்லைக்குள் மாடுகளை
இறைச்சிக்காக அறுப்பதற்குதடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல்அமுல்படுத்தப்படும்.
கண்டி மாநகர சபைக்கூட்டத்திலேயே
மேற்கண்ட தீர்மானம் 26-02-2013 சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மாநகர சபையில்
அங்கம்வகிக்கும் முஸ்லிம் உறுப்பினர்கள் மூவரும் தங்களுடைய கடும்
எதிர்ப்பினைதெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment