தம்புள்ளை நகரை பொருளாதார மற்றும் உல்லாச
இடமாக அபிவிருத்தி செய்யும் போது வெற்றிலை சாப்பிடும் நபர்கள்
இடத்துக்கிடம் எச்சில் துப்புவதால் நகரம் அசுத்தமாகிறது.
எனவே, ‘வெற்றிலைத் தடையை’ 2013 மார்ச் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கான சட்டதிட்டங்களை விரைவில் கொண்டுவரப்போவதாக தம்புள்ளை நகராதிபதி மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment