
அரசாங்கத்தை சிக்களுக்கு உள்ளாக்கும் எந்த நடவடிக்கையையும் தமது கட்சி
மேற்கொள்ளாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கிம்
தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, வடமாகாண சபை தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் முறை தொடர்பில்
கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் நிலவுவதாகவும் அமைச்சர் ரவுப் ஹக்கிம்
தெரிவித்தார்.
No comments:
Post a Comment