
நீண்டகாலமாக இலங்கையில் தங்கியிருந்து மத்ரஸாக்களில் அரபு மொழியை
கற்பித்து வரும் சவூதி அரேபிய பிரஜைகள் உடனடியாக நாட்டில் இருந்து
வெளியேற்றப்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சர் தான் எழுதிய அல் - ஜிகாத் - அல் கைதா
என்ற நூல் வெளியிட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை
தெரிவித்துள்ளார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மேலும்
தெரிவித்ததாவது,
சவூதியில் இருந்து இலங்கை வந்துள்ள சுமார் 700
பேர் இஸ்லாமிய சமய பள்ளிகளில் கற்பித்து வருகின்றனர். அண்மைகாலமாக நாட்டில்
ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இவர்கள் காரணம் என்பது
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹலால் பிரச்சினை மாத்திரமல்லாது
முஸ்லிம் பெண்கள் ஹபாயா உள்ளிட்ட கறுப்பு உடை அணிவதை தீவிரப்படுத்தும்
நடவடிக்கை மற்றும் ஏனைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு இந்த மதரஸாக்களுக்கு
தொடர்பு உள்ளது. இந்நிலையில் குறித்த அரேபிய பிரஜைகள் நாட்டிலிருந்து
வெளிஎற்றப்படவேண்டியவர்கள் என அவர் தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.
source:
http://www.lankagossip.info/2013/03/deport-saudi-madrassas-champika.html
நீண்டகாலமாக இலங்கையில் தங்கியிருந்து மத்ரஸாக்களில் அரபு மொழியை கற்பித்து வரும் சவூதி அரேபிய பிரஜைகள் உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சர் தான் எழுதிய அல் - ஜிகாத் - அல் கைதா என்ற நூல் வெளியிட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
சவூதியில் இருந்து இலங்கை வந்துள்ள சுமார் 700 பேர் இஸ்லாமிய சமய பள்ளிகளில் கற்பித்து வருகின்றனர். அண்மைகாலமாக நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு இவர்கள் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹலால் பிரச்சினை மாத்திரமல்லாது முஸ்லிம் பெண்கள் ஹபாயா உள்ளிட்ட கறுப்பு உடை அணிவதை தீவிரப்படுத்தும் நடவடிக்கை மற்றும் ஏனைய அடிப்படைவாத செயற்பாடுகளுக்கு இந்த மதரஸாக்களுக்கு தொடர்பு உள்ளது. இந்நிலையில் குறித்த அரேபிய பிரஜைகள் நாட்டிலிருந்து வெளிஎற்றப்படவேண்டியவர்கள் என அவர் தெரிவித்தமைக் குறிப்பிடத்தக்கது.
source:
http://www.lankagossip.info/2013/03/deport-saudi-madrassas-champika.html
No comments:
Post a Comment