Wednesday, March 13

விரைவில் முஸ்லிம் முகவர் நிலையங்களை நோக்கி பொது பல சேனா


மு­ஸ்­­லிம்­களின் வெளிநாட்­டு­வே­லை­வாய்ப்பு முகவர் நிலை­யங்­களை நோக்­கிய பொது­ப­ல­சே­னாவின் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் விரைவில் ஆரம்­பிக்­கப்­ப­டு­மென அவ்­வ­மைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­துள்ளார்.

''தி இண்­டி­பெண்டன்" இணை­யத்­தி­ற்கு அவர் வழங்­­கி­யுள்ள செவ்­வி­யொன்றின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

குறித்த முகவர் நிலை­யங்­களினூடாக முன்­னெ­டுத்துச் செல்­லப்­படும் சில நட­வ­டிக்­கை­களைகட்­டுப்­ப­டுத்­து­வதும் மத்­திய கிழக்­குக்கு பெண்­களை வேலை வாய்ப்­பு­க­ளுக்­கா­க அனுப்­பு­வ­தை தடுப்­பதும் அதன் பிர­தான நோக்கம் என அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

ஹலால் இலச்­சினை மட்டும் விலக்­கிக்­கொள்­ளப்­படல் போது­மா­ன­தல்ல என­வு­ம் ஹலால் செயற்­பா­டுகள் அணைத்தும் முற்­றாக விலக்­கிக்­கொள்­ளப்­ப­டல் வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்­டி­யுள்­ளார்.

No comments:

Post a Comment