Friday, March 8

வாதுவ விகாரைக்குப் பின்னால் மனித எலும்புக்கூடு


 
வாதுவ விகாரைக்குப் பின் மனித எலும்புக்கூடுவாதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரொஸ்துவ விகாரைக்கு பின்புறமாக உள்ள இடத்தில் இருந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த எலும்புக்கூடுகள் மாவல தெற்கு, மஹகெதரவத்த பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.

இவர் மூன்று மாதங்களுக்கு முன் காணாமல் போனதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரணம் குறித்து வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment