அமைச்சர் ஜெயரத்ன ஹேரத்துடன் இணைந்து
குருநாகல் மாவட்ட சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான
அப்துல் சத்தாரும் மேற்கொண்ட சூட்சுமமான முயற்சியின் பலனாகவே விஹாரை
எல்லைக்குள் அமையப்பெற்றிருந்த இப்பதாதை நீக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment