கொம்பனித்தெரு மக்கள் விரட்டப்படுவதாக
எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கருத்து
வெளியிட்டிருந்ததாக அவர் கூறினார்.எப்பல்வத்தை பகுதியில் 568 வீடுகள்
இருப்பதாகவும் அவர்களுக்கு மாடி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் எனவும்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கொழும்பில் (15) இன்று இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
எப்பல்வத்தை மக்களுக்கு புதிய வீடு கட்டிக்
கொடுத்ததும் தமது வாக்கு வங்கி இல்லாது போகும் என்ற பயத்தில் எதிர்கட்சித்
தலைவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர்
சுட்டிக்காட்டினார். -அத தெரண
No comments:
Post a Comment