Thursday, March 21

பொல்கஹவெல : பர்தாவைக் கேலி செய்தவருக்கு செருப்படி !


பொல்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த  முஸ்லிம் பெண்மணி ஒருவர் தனியார் பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும் போது பர்தாவை கேலி செய்த நபர்  ஒருவருக்கு செருப்பால் அடித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment