பொதுபல சேனாவின் அடுத்த கூட்டம் அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள கெக்கிராவ
பிரதேசத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கூட்டம்
எதிர்வரும் 28ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு
பொதுவிளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை கெக்கிராவ ருவன்ரி எனும்
அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
No comments:
Post a Comment