மூன்று வருடங்களாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை நீர் பாவனைக் கட்டணங்களை அதிகரிக்கவில்லை. ஆனால் ஏனைய செலவீனங்கள் ரூபாவின் மதிப்பிறக்கம், மின்சாரத்திற்கான அதிக செலவீனம் ஆகியவற்றின் காரணமாக நீர் பாவனைக்கான கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்
No comments:
Post a Comment