மேற்படி இஸ்லாமிய அரசியல் நூல் வெளியீடு
-நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி - Front for justice and peace (
FJP) என்ற அமைப்பு மேற்கொண்டுள்ளது . இந்த வெளியீட்டு நிகழ்வில் சிறப்புரை
தென்கிழக்கு பல்கலைகழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம் .எல் .ஏ.
காதர் அவர்களினால் நிகழ்த்தப் படவுள்ளதுடன் , நூல் அறிமுக உரையை இஸ்லாஹியா
அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம் .எச் .எம் .உவைஸ்
(இஸ்லாஹி) நிகழ்த்தவுள்ளார் .
பெண்களுக்கான தனியான இடவசதி
செய்யப்பட்டுள்ளதுடன், நிகழ்வுகள் மஹ்ரிப் தொழுகையுடன் ஆரம்பமாகும் என்று
நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி தெரிவித்துள்ளது .
No comments:
Post a Comment