'சமூக சேவைகளிலும் வர்த்தக நடவடிக்கைகளிலும்; தீவிரமாக ஈடுபட்டுள்ள நான் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்கவில்லை' என அவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.
பொதுமக்களிடமிருந்து வேண்டுகோள் ஏதும் விடுக்கப்படுமானால்; அதனைத் தான் கவனத்திற்கொண்டு தனது தந்தையினதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் முழு ஆசீர்வாதங்களுடன்; அரசியலில் ஈடுபடுவேன் எனவும் மாலக சில்வா குறிப்பிட்டுள்ளார்.
'மக்களின் நலன் கருதி சமூக சேவைகளிலும் தொண்டுப்பணிகளிலும் நான் ஈடுபட்டுவருகின்றேன். இருப்பினும் மக்கள் சக்தியை நான் உறுதியாக நம்புகின்றேன்' என அவர் கூறினார்.
No comments:
Post a Comment