Tuesday, March 19

இலங்கையின் மிகப்பெரிய சூரிய சக்தி மின்திட்டம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!


solar-power-1
அம்பாந்தோட்டை -பருதன்கந்த- என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின்  மிகப் பெரிய சூரிய சக்தி மின்உற்பத்தித் திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் திறந்துவைத்தார்.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த- ஜோன்ஸ்டன் பெரனாந்து- பவித்ரா வன்னியாரச்சி- மஹிந்த அமரவீர-டிலான் பெரேரா- பிரதியமைச்சர் அப்துல் காதர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

solar-powre-2
solar-p0eer-3
sp-5

No comments:

Post a Comment