Thursday, June 6

பௌத்த பிக்குவை மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பெண்கள் இருவர் கைது

பௌத்த மத குரு ஒருவருக்கு இன்று தடி ஒன்றினால் தாக்கிய சம்பவம் ஒன்று தொடர்பாக இரு பெண்கள் உற்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏகலியகொட அமிலஜோதி என்ற 30 வயது பௌத்த மதகுரு பிள்ளை ஒன்றை ஒளித்து வைதட்திருந்ததாகக் கூறப்படும் சம்பவம் ஒன்று தொடர்பாக பௌத்த பிக்குவை மரத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்த பெண்கள் இருவர் கைதுதாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.
මොරොන්තුඩුව සිරි නිමේෂාරාමයේ ඇහැලියගොඩ අමිලජෝති (30) හිමියනට ඇඳ පොල්ලකින් පහර දුන්නයි කියන කතුන් දෙදෙනකු ඇතුළු සිවු දෙනෙක් පොලිසිය විසින් අත්අඩංගුවට ගනු ලැබ සිටිති.
ළමයකු සඟවාගෙන සිටිතියි චෝදනා කරමින් එම ළමයාගේ පියා ඇතුළු පිරිස හිමියනට පහරදී ඇතැයිද ඉන් කිහිප දෙනකු පොලිසිය එනතුරු ගැමියන් විසින් ගස් බඳින ලදැයිද කියති.

No comments:

Post a Comment